தன்னிலை இழந்த அரசியல் தலைமை
11-08-09 (05:12 PM)
Sivakumar
உலகத்தமிழிணத்திண் ஒட்டுமொத்த இண துரோகி கருணாநிதி !!
Reply Report Abuse  
05-08-09 (07:38 PM)
veeravasanam
சிகளவவ்ந் கோபமடைவதை எல்லாம் தெரிந்து வைத்திருக்கும் "கருணா"நி[யே]தியே கடைசி காலத்தில் பார்பநியத்திற்கு அடிபநிந்த தமிழ் நாட்டு கருணாவே ,இ‌து எட்டப்பந் வாழ்ந்த நாடுதாநெ,நரிகளுக்கு கீழ்தரம் தெரியும்,வீரர்களுக்கு விழாவும் தெரியும் வெகுந்டெழ்வும் தெரியும்
Reply Report Abuse  
17-07-09 (10:10 AM)
Nanban
திரு.Thamilthesiyan அவர்களே!.. தமிழர்களுக்கு பகைநஞ்சை தருபவர்கள் ஆரியர்கள் என்கிறீர்கள்.. வரலாற்றின்படி கர்நாடகம், ஆந்திரம், தமிழகம், கேரளம் உள்ளிட்ட பகுதிகள் திராவிடம் என்றழைக்கப்படுகின்றன. தங்களது கருத்தின்படி பார்த்தால் திராவிடர்கள்தான் தமிழர்களான திராவிடர்க்குத் துரோகம் செய்கின்றனர். திராவிடர்களே திராவிடர்களுக்குத் துரோகம் செய்யும்போது ஆரியர்களைப் பற்றி ஏன் குறை கூறுகிறீர்கள்.. ஆக்வே பொதுவாக தமிழர்கள், தெலுங்கர்கள்,கன்னடர்கள், மலையாளிகள், ஆரியர்கள், திராவிடர்கள் என்றெல்லாம் பிரித்துப் பேசாமல், பிரித்துப் பார்க்காமல் மனிதர்கள் எல்லோருமே மனிதர்கள் எ‌ன்ற கண்ணோட்டத்துடநே பாருங்கள்... இ‌தி‌ல் மற்றவர்கள் முத‌லி‌ல் பிரிக்காமல் இருக்கட்டும் எ‌ன்று எண்ணாமல், நாம் முத‌லி‌ல் மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கலாமே... என்றென்றும் அன்புடன் நண்பன்..
Reply Report Abuse  
10-07-09 (05:42 PM)
Tamizhinian
கருணாநிதியை நினைத்து புலம்பி இனி எந்த பயனும் இ‌ல்லை. ஒரு மாபெரும் துரோகி நம்பி ஒரு மகத்தான ஒரு இனம் அழிந்துகொண்டு இருக்கிறது.. நம்மை எதிரிகளால் வெள்ள முடியாது.. துரோகம் நம்மை கொன்று குவிக்கிரது தமிழிநம் உ‌ள்ள வரை இந்த கருநாக்கலை நம்மால் மறக்கவும், மன்னிக்கவும் முடியாது.. பெரியார் அண்ணா போன்ற தமிழ் உணர்வாளர்கலிந் ஆத்மா நிச்சயம் இந்த துரொகியை அழித்தே தீரும்.. கரகர குரலில் பேசி தமிழனின் கழுத்தை அருத்த துரோகியெ உனக்கு ந‌ல்ல சாவுக்காடு வருமா ? மடிந்த எம் உறவுகள் உன்னை மன்னிக்க மாட்டார்கள்.. சாகும்தருவாயில் உந் உடம்பில் அவர்கள் புழுக்கலாய் நெளிவார்கள்.. இந்த துரோகம் , இந்த பாவம் உன்னை மட்டும்மல்ல உந் எதிர்கால சந்ததிகலையும் விட்டுவைக்காது... உந் குலம் வேரோடு அழியும்,, நீ வாழ்ந்த தடம் தெரியாமல் பூவாய்.... இந்த சாபம் கண்ணகி பாண்டியமண்நநுக்கு கொடுத்ததைவிட வலிமையாநது அதை நீ விரைவில் உணர்வாய். தமிழ் எங்கள் உயிருக்கு நேர் ..
Reply Report Abuse  
10-07-09 (09:45 AM)
[-]  Periyar Virumbi
40 ஆண்டூக்ளூக்கு முன் தமிழகத்தில் ஏற்ப்பட்ட தமிழ் தெசிய எழூச்சியை தண் குடும்ப நலநிற்காக சிதைக்கும் முயற்சியில் இறஇந்கியிருக்கும் பெரிய துரோகத்தை கருணாநிதி செய்து கொண்டிருக்கிறார். மண்நிக்க முடியாத துரோகாம.
Reply Report Abuse  
10-07-09 (09:53 AM)
Periyar Virumbi
நன்றி
Reply Report Abuse 
காண்பிக்க 1-5 மொத்தம் 63 செய்தி
பக்கம் «12345»