பய‌ங்கரவாத‌த் தா‌க்குத‌லி‌ல் ப‌லியானவ‌ரா? கா‌ப்‌பீ‌ட்டு‌த் தொகை ‌கி‌டை‌க்காது!
04-12-08 (04:56 PM)
chinna
Reply Report Abuse  
02-12-08 (12:57 AM)
[-]  pat
மும்பாய் தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம் [2008/11/27] மும்பாயில் நேற்றிரவு இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்துள்ளார்.{{ கிளிநொச்சியில் இரணைமடு, வட்டக்கச்சி பகுதிகளை நோக்கி படையினர் எறிகணை தாக்குதல்: 6 வயது சிறுமி பலி,,,,,,,,, மட்டக்களப்பில் பொலிஸார் சுட்டதில் இளைஞன் பலிகிளிநொச்சியில் இடம்பெயர்ந்தோர் குடியிருப்புக்கள் மீது வான்தாக்குதல்: சிறுவன் உட்பட இருவர் பலி; 21 பேர் படுகாயம்; 60 குடிசைகள் அழிப்பு}
Reply Report Abuse  
04-12-08 (01:32 PM)
permuda
தமிழன் சாவு பற்றி தமிழன் கோபப்படாமல், தவறான கருத்துகளை கூறும் போது நியாத்தை இயற்கை தான் வழங்க வேண்டும். சுய மரியாதை பற்றி எத்தநை பெரியார்கள் தோன்றிநாலும் திருந்தாத ஜென்மம் தான் தமிழன். 400 வருடம் அடிமையாக இருந்து பழக்கப்பட்ட ஒரு கேவலம் தமிழநுக்கு உண்டு. ஆகையால், யோசிப்பது எண்பது அவநுக்கு தெரியாது. சுய மரியாதைக்காக (இலங்கை தமிழர்கள்)போராடுபவநை பார்த்து கேவலமாக பேசுவது இதை விட கொடுமை. பொருள் தேடி பல இடங்களில் பரவி கிடக்கும் தமிழர்கள் இலங்கையில் நடக்கும் கொடுமைகளை கண்டு மனது கொதித்து கிடக்க தமிழ் நாட்டில் வாழும் தமிழன் கவலையில்லாது இருப்பது மிகவும் கேவலம்.
Reply Report Abuse 
01-12-08 (02:23 PM)
s.parthasarathy
in this problems was long long ago peoples are saw thet., but now insurance sector life & General only our conditions & regulationgs is not provided to the collecting premiums, but our insurance companies provided the conditions for at the time of claims, so please see the problem to considered the IRDA to take any deviation for this problems,.
Reply Report Abuse  
காண்பிக்க 1-3 மொத்தம் 3 செய்தி
பக்கம் «1»