தமிழருக்கு கா‌ங்‌கிர‌ஸ் இழைக்கும் துரோகம்
25-03-09 (11:17 PM)
Paari
http://www.puthinam.com/
Reply Report Abuse  
02-03-09 (12:56 PM)
paari
http://123indianonline.com/tamil-eelam/must-watch-seeman-speech-prabhakarans-birthday/
Reply Report Abuse  
14-02-09 (07:43 PM)
[-]  Tamilan
கல் நெந்ஜக்காரன் டி ஆர் . பாலு தமிழனா ? அவனது அம்மா கல்லை ஒழ்த்து அவனை பெற்று இருப்பாளா? இலங்கை வாழ் மக்களின், பிரபாகரன் தலைமையிலான நியாயமான சுதந்திர போராட்டத்தை கொச்சை படுத்தி பேசும் மக்கள் இதை உணரட்டும்.அவர்களின் சுதந்திரத்திற்கு உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தால் நல்லது.
Reply Report Abuse  
15-02-09 (12:41 AM)
esaesan
Mr.Tamilan Always used the words which is not acceptable .and he should tell his sister ,what he wrote,and he will correct him self. Thank you.
Reply Report Abuse 
05-02-09 (11:01 AM)
[-]  RAJENDRAKUMAR
செய்தது தெரியும்.... என் பத்து வயதில் என் நண்பி என் அருகே குடல் வெள்யே தெரிய என்னை பார்த்து சிரித்தவாறு உயிர் விட்டது தெரியும்... புலி வீரநிட்க்கு தண்ணீர் கொடுத்த காரணத்திற்காக... வீட்டு தலைவனின் கழுத்தை மரம் அரியும் வாளால் ஒரு மணி நேரத்திற்க்கு மேலாக அரிந்து அரிந்து கொன்றது தெரியும்... இவை அனைத்தும் நான் பார்த்தது..... நான் பார்க்காது எத்தனையோ....? நான் ஒருவரையும் நியாயப்படுத்தவில்லை..... தவறுகள் விடுவது நியாயம் தான்..... அது மனித இயல்பு... உண்மையாகவே கதைப்போமானால்.... ராஜீவ் காந்தி அவர்களை கொன்றது ஒரு சட்டத்திற்கு மாறான விடயம்... அது தவறு.... மன்னிக்க முடியாத குற்றம்.... ஓர் மதிப்பிட்கிரிய தலைவர் அவர்... ஒரு பாரம் பரியம் மிக்க குடும்பத்தில் முளைத்த தலைவர்.... அந்த தவறிட்காக.... எம்மை இன்று வரை ஒதுக்கி வைத்தல் தகுமா.... சிறு பிள்ளை தவறு செய்வதில்லையா.... ?? இங்கே எல்லோரும் கவனிக்க வேண்டிய விடயம் ஒன்று உள்ளது.... " வரலாறு சொல்கிறது.... எத்தனையோ தமிழ் மறவர்களது ஈகத்தினால் வளர்ந்தது புலிப்படை..... அது தோற்கும் என்று நினைத்தால் ... ம்ஹூம்.... அது நடக்காது....
Reply Report Abuse  
15-02-09 (01:10 AM)
thiru.j
Who Killed RAJEEV? Since the matter is a unsolved misaries. How COME That time C.M> AMMA JEYALATHIA Avoid SRI Peramputhur Meeting.The truth is affected girl Thanu WAS USED by Muderers. Any depressed person will do any thing because she was badly affected by so called IPKF.Her brain was washed by politicians who dont want the NEHRU family kingdom ruling India by generation.They arranged toexcute this using THANU,and may be LTTE is not involved.Mr.Subramania swamy is the person knowing A to Z in this case.I read in some tamil magazine. What about MAHADMA GANDHI.Who hilled HIM. WHY GODSAYS FAILY OR HIS COMUNITY WAS LEFT TO LIVE. Who Killed PAROZ KHAN>THE FATHER OF RAJEEV.I read some article Paroz Khan was about to marry to Indiras Cousin ,the Dauther of Viyaluxmi pandit.(Nehru,s sister) Who Killed Short time PrimeMinister LAL BAGADUR SASTRI. THE truth is behind BIG IRON CURTAIN[USSR]What congres men specially Tamil nadu did against this.Who killed INDIRA.What tamil nadu congress sa
Reply Report Abuse 
05-02-09 (11:01 AM)
RAJENDRAKUMAR
அப்படி என்றால் இலங்கையில் அநியாயமாக படு கொலை செய படும் அப்பாவி மக்கள் நிஅலை பட்டி சிந்திக்க யாரு உண்டு,...? 1963 , 82,83 களில் நடந்த வன்முறைகளாலேயே தமிழ் மக்கள் ஆயுதம் தூக்க வேண்டிய நிர்ப்பந்தம் எஅட்பட்டது.... மதிட்பிட்குரிய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் விளைவாக, சென்ற இந்திய இராணுவத்தினர் ( ஒரு பகுதியினர் ) செய்த அடக்கு முறைகளை அனுபவித்தவன் நான்.... அப்போது எனக்கு வசது ஏழு.... என் ஒன்று விட்ட சகோதரனை அவன் ஒன்பது மாத குழந்தையாக இருக்கும் போது அவன் தாயிடம் இருந்து பிடுங்கி , அவனை கொதிக்கும் தோசை கல்லில் போட்டு சாகடித்தவர்கள்... அவன் வீறிட்ட சத்தம் என் காதினில் இன்றும் கேட்கிறது.... இது நான் கடந்தவைற்றுள் ஒன்று... நண்பர்களே... அவன் என்ன பாவம் செய்தான்.... நாங்கள் என்ன பாவம் செய்தோம்...?? எமது ஆட்டு பெண்கள் சுதந்திரமாக கற்புடன் வாழ வேண்டுமென்று ஆய்தம் ஏந்தியது எம் தவறா? எனக்கு இந்திய அரசியல் , தமிழ் நாட்டு அரசியலோ தெயரியாது..... ஆனால் எனக்கு நான் கடந்த அவலங்கள் தெரியும... என் தந்தையின் நண்பரின் மகளை பதினோரு இராணுவ வீரர்கள் கற்பழித்து படுகொலை
Reply Report Abuse  
காண்பிக்க 1-5 மொத்தம் 190 செய்தி
பக்கம் «12345»