தமிழர் பிரச்சனையும் மிரட்டல் அரசியலும்!
25-03-09 (11:17 PM)
Paari
http://www.puthinam.com/
Reply Report Abuse  
02-03-09 (12:59 PM)
paari
http://123indianonline.com/tamil-eelam/must-watch-seeman-speech-prabhakarans-birthday/
Reply Report Abuse  
02-02-09 (04:15 PM)
R.MENON
RAJAPAKSE IS A IDIOT JUST PLAYING WITH TAMIL COMMUNITY KILLING CHILDRENS,RAPING WOMEN UNFORGIVEABLE STOP THIS IDIOT!!
Reply Report Abuse  
22-01-09 (08:11 PM)
karnank
ஐசிஐசிஐ எவரும் வீட்டுக்கடன் வாங்க வேண்டாம். நா‌ன் 180 மாதங்கள் தவணையாக கடன். பெற்றேண். 36 மாதம் முடிந்த பின்னர் வந்த கடிதத்தில் இன்னும் 220 மாதம் கட்ட வேண்டும் எ‌ன்று வந்தது. தற்போது மாதம் 50 ஆயிரம்- 1 லட்சம் என கட்டி வருகிறேன். 7.5% வட்டியில் பெற்றேண். பிண்ணர் 8% , 9% , 9.5% , 10% , ........என ஆகி இப்போது 14.25% ஆக இருக்கிறது. எனக்காக போணா போகுது எ‌ன்று 13.75% என கடிதம் வந்துள்ளது. ஆனா‌ல் மற்ற வங்கிகளில் 8% தாண். நம்முடைய பணம் எல்லாம் ஐசிஐசிஐ வங்கி மூலம் வெளிநாடு போகிறது. இந்த வங்கியில் கடண் வாங்கினால் ஆளையே கொன்று விடுவார்கள். மேலும் டெபாசிட் எதுவும் செய்யாதீர்கள். ஏதாவது விவரம் கேட்டால், sms பண்ணச் சொல்லுவார்கள். பதிலே வராது. ஒரு நம்பருக்கு போண் செய்யச் சொல்லுவார்கள். 1 அழுத்து 3 அழுத்து 5 அழுத்து 9 அழுத்து என கூறியே அரை மணி நேரம் கழித்து கட் செய்து விடுவார்கள். பயங்கரமாக இலுத்தடித்து நம்மை சுற்றலில் விட்டு நடுத் தெருவில் விட்டு விடுவார்கள். ஜாக்கிரதை. karnank@yahoo.co.in
Reply Report Abuse  
13-01-09 (12:03 PM)
[-]  Velu
எப்பொழுதும் காங்கிரசை வம்பிழுக்கும் வேலையை விடுங்கள் : ராஜிவ் மரணம் நிகழ்ந்த உடனே, சுமார் 18 வருடங்களாக, வெளியில் பேச முடியாமல் இருந்த்வர்கள் எப்போது பேச ஆரம்பித்தார்கள்? சோனியா நளினியின் தண்டனை நீக்கினார். ஒற்றைகண் சிவராநுக்குஅடைக்கலம் கொடுத்த சிவராஜநை சந்தித்தும், பிரியங்கா நளினியை சந்தித்தும் ராஜிவை ஏன் கொன்றீர்கள் என கேட்க (விடைகாண) அவர்கள் நாங்கள் தெரியாமல் மாட்டியது தான் என்று கூற, அந்த நல்லவர்கள் ஜெயா, மாயா மாதிரி செவுட்டிலா அடிப்பார்கள்! கண்ணீர்விட்டு விடை பெற்றார்கள், (இதில் ரங்கநாதன் புலிகள் செய்யவில்லை என்ற கோணத்தில்: முன்பு புலிகளாக இருந்து வெளியீரியவர்கள் சுபா,சிவராஜன் என்றும் குழப்பினான் - மீண்டும் விசாரணை வேண்டும் அவரிடம்: சில பத்திரிகை, கண்டு பிடித்தது போலவும் முதலில் வெளியிட வேண்டுமல்லவா அவன் பேட்டியை கவர் பண்ணிநார்கள்: அவர்கல் போட்டிபடி வியாபார போட்டிப்படி ஏற்கனவே ஆட்டோ சங்கர், வீரப்பன் எல்லாம் நல்லவர்கள்) இந்த நிலையில் ஜாமீன் கேட்டு நளினி மற்றும் அநைவரினின் வக்கீல்களும் (அவர்களின் வேலையே அதுதான்) கோர்ட்டு மேல் கோர்ட் செல்ல மற்றவர்களும் (லோக்கல் தலைவர்கள்) தமிழர்கள
Reply Report Abuse  
13-01-09 (12:04 PM)
Velu
ஏதொ தமிழர்கள் சிறையில் வாடுவது போல பேசவும் (ப்ரேமாநந்தாவும் தமிழர்), ஆரம்பித்தான். கரண்ட் பிரச்சிநை திசை திருப்ப முதல்வர் போரை நிருத்த தீர்மானம் போட எல்லோருக்கும் கொண்டாடமாகிவிட்டது: ஆளாளுக்கு தமிழர் கொல்லப்படுவதும், போரை நிருத்தி (புலிகளை காப்பற்றுவதுக்காக பொல- புலிகளின் இருதிகட்டம் இவர்களுக்கு மட்டும் முன் கூட்டியே தெரிந்து விட்டது) கத்த ஆரம்பித்துவிட்டார்கள்
Reply Report Abuse 
காண்பிக்க 1-5 மொத்தம் 108 செய்தி
பக்கம் «12345»